பாசுரங்கள்
ப்ரபந்தங்கள் :
அனைத்து
திருப்பல்லாண்டு
கண்ணிநுண்சிறுத்தாம்பு
திருப்பள்ளியெழுச்சி
அமலனாதிபிரான்
உள்ளடக்கம் :
அனைத்து
த்ரிவிக்ரமன் உலகை அளந்தது
ஈரேழு உல்கங்களையும் விழுங்கியவன்
வெண்ணை உண்ட வாயன்
ஆபரணம்
குண்டலம்
கழுத்து
சாற்றுப்படி
நல்ல
படம்
பாம்பு
வேறொன்றும்
விஷயம்
த்ரிவிக்ரம
ஈஸ்வரன்
கருடக் கொடி
விபீடணன்
காது
கண்
ஹரி
நடுவே
திருவயிறு
சமுதாய சோபை
மயில்
அம்பு
தவம்
ஆலிலை
பாலகனாய்
இரத்தினம்
முத்து
மேகம்
கொண்டல் வண்ணா
இடையன்
வெண்ணை
இலக்கணம் :
அனைத்து
குறள்வெண்செந்துறை
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
கலிவிருத்தம்
எண்சீர்க்கழிநெடியாசிரிய விருத்தம்
இருவிகற்பநேரிசை வெண்பா
ஆசிரியத்துறை
ராகம் :
அனைத்து
நாட்டை
ஆரபி
பூபாள
யமுனாகல்யாணி
தாளம் :
அனைத்து
அட
ஆதி
திரிபுடை
அமலனாதிபிரான்
ஆபாத சூடம்
காட்டவே கண்ட
1. அமலன் ஆதிபிரான்
2. உவந்த உள்ளத்தனாய்
3. மந்தி பாய்
4. சதுர மா மதிள்
5. பாரம் ஆய
6. துண்ட வெண்
7. கையின் ஆர்
8. பரியன் ஆகி
9. ஆல மா மரத்தின்
10. கொண்டல் வண்ணனைக்
மொத்த பாசுரங்கள் : 10
english
தனியன்:
ஆபாத சூடம் அனுபூய ஹரிம் சயாநம்
மத்யே கவேர ஹிதுர் முதிதாந்தராத்மா |
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோ நிச்சிகாய மனவை முநிவாஹநம் தம் ||
ஹரி
ஹரிம்
|
சயனம்
சயாநம்
|
நடுவே
மத்யே
|
காவேரி
கவேரது
|
லோக சாரங்கர்
முநிவாஹநம்
|
english
இலக்கணம்: அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் -
தனியன்:
காட்டவே கண்ட பாத கமலம் நல்லாடை உந்தி
தேட்டரும் உத்தர பந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய்
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனி புகுந்து
பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே
திருவடி
பாத
|
கூடை
கமலம்
|
நல்லாடை
நல்லாடை
|
உந்தி
உந்தி
|
உதரம்
உதர
|
திருமார்பு
திருமார்பு
|
கண்டம்
கண்டம்
|
சிவப்பு
செவ்
|
வாய்
செவ்வாய்
|
திருக்கண்கள்
கண்கள்
|
திருமேனி
மேனி
|
லோக சாரங்கர்
முனியேறி
|
திருப்பாணாழ்வார்
பாணர்
|
திருவடி
தாள்
|
english
இலக்கணம்: ஆசிரியத்துறை - ராகம்: யமுனாகல்யாணி - தாளம்: திரிபுடை
மூலம்:
1.
அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதிள் அரங்கத்து அம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே
அமலன்
அமலன்
|
ஆதிபிராண்
ஆதிபிரான்
|
அடியார்
அடியார்க்கு
|
அடியார்க்கு என்னை ஆட்படுத்த
அடியார்க்கு என்னை ஆட்படுத்த
|
நித்யசூரி
விமலன்
|
விண்ணவர்கோன்
விண்ணவர்
|
சோலை
|
திருவேங்கடம்
விண்ணவர்கோன்
|
நிமலன்
பொழில்
|
நின்மலன்
வேங்கடவன்
|
நீதி வானவன்
நிமலன்
|
மதிள்
நின்மலன்
|
திருவரங்கம்
நீதி வானவன்
|
ஸ்ரீரங்கநாதன்
நீள் மதிள்
|
தாமரை
அரங்கத்து
|
திருவடி
அரங்கத்தம்மான்
|
திருக்கண்கள்
திருக்கமல
|
english
இலக்கணம்: ஆசிரியத்துறை - ராகம்: யமுனாகல்யாணி - தாளம்: திரிபுடை
மூலம்:
2.
உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டம் உற
நிவந்த நீள் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்து அம்மான் அரைச்
சிவந்த ஆடையின் மேல் சென்றது ஆம் என சிந்தனையே
மனம்
உள்ளத்தனாய்
|
உலகம் அளந்து அண்டம் உற
உலகம் அளந்து அண்டம் உற
|
த்ரிவிக்ரம
நீள் முடியன்
|
ஸ்ரீராம
காகுத்தன்
|
சோலை
பொழில்
|
திருவரங்கம்
அரங்கத்து
|
ஸ்ரீரங்கநாதன்
|
உதரம்
அரங்கத்தம்மான்அரை
|
நல்லாடை
சிவந்த ஆடையின்
|
english
இலக்கணம்: ஆசிரியத்துறை - ராகம்: யமுனாகல்யாணி - தாளம்: திரிபுடை
மூலம்:
3.
மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன் மேல் அயனைப் படைத்தது ஓர் எழில்
உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்தின்னுயிரே
மந்தி
மந்தி
|
வடக்கு
வட
|
திருவேங்கடம்
வேங்கட
|
நித்யசூரி
வானவர்கள்
|
திருவரங்கம்
அரங்கத்து
|
ஸ்ரீரங்கநாதன்
அரங்கத்தம்மான்அரவின்
|
ஆதிசேஷன்
அந்தி போல் நிறத்து
|
சிவப்பு
ஆடையும்
|
நல்லாடை
அயனைப்
|
ப்ரஹ்மா
உந்தி
|
உந்தி
அடியேன்
|
அடியேன்
உள்ளத்து
|
மனம்
இன்னுயிரே
|
சித்
|
english
இலக்கணம்: ஆசிரியத்துறை - ராகம்: யமுனாகல்யாணி - தாளம்: திரிபுடை
மூலம்:
4.
சதுர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர ஓட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் ஓதவண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயில் ஆடு அரங்கத்து அம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே
நான்கு
சதுர
|
மதிள்
மா மதிள்
|
இலங்கை
இலங்கைக்கு
|
இராவணன்
இலங்கைக்கு இறைவன்
|
தலை
தலை
|
பத்து
பத்து
|
உதிர ஓட்டி
உதிர ஓட்டி
|
உதர பந்தம்
வெங்கணை
|
கடல்
ஓத
|
பாட
மா வண்டு
|
வண்டு
பாட
|
ஆட்
மா மயில்
|
மயில்
ஆடு
|
ஆட்
அரங்கத்து
|
திருவரங்கம்
அரங்கத்து அம்மான்
|
ஸ்ரீரங்கநாதன்
திரு வயிற்று
|
திருவயிறு
உதர பந்தம்
|
அம்பு
உள்ளத்துள்
|
மனம்
|
english
இலக்கணம்: ஆசிரியத்துறை - ராகம்: யமுனாகல்யாணி - தாளம்: திரிபுடை
மூலம்:
5.
பாரம் ஆய பழவினை பற்று அறுத்து என்னைத் தன்
வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என் உள் புகுந்தான்
கோர மாதவம் செய்தனன் கொல்? அறியேன் அரங்கத்து அம்மான் திரு
ஆர மார்வு அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே
மனம்
பழவினை
|
தவம்
உள்
|
திருவரங்கம்
மாதவம்
|
ஸ்ரீரங்கநாதன்
அரங்கத்து
|
திருமார்பு நாச்சியார்
அம்மான்
|
திருமார்பு
திரு
|
அடியேன்
மார்வு
|
english
இலக்கணம்: ஆசிரியத்துறை - ராகம்: யமுனாகல்யாணி - தாளம்: திரிபுடை
மூலம்:
6.
துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய அப்பன்
அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மா நிலம் எழு மால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உயக் கொண்டதே
சந்திரன்
துண்ட வெண் பிறையன்
|
சிவன்
துண்ட வெண் பிறையன்
|
சிறகு
அஞ்சிறைய
|
வண்டு
வண்டு
|
சோலை
பொழில்
|
திருவரங்கம்
அரங்க நகர்
|
ஸ்ரீரங்கநாதன்
மேய அப்பன்
|
அண்டம்
அண்டரண்ட
|
அண்டம்
பகிரண்டத்து
|
ஆவரணம்
மா நிலம்
|
பூலோகம்
முற்றும் உண்ட
|
கண்டம்
கண்டம்
|
கண்டம்
அடியேனை
|
அடியேன்
|
english
இலக்கணம்: ஆசிரியத்துறை - ராகம்: யமுனாகல்யாணி - தாளம்: திரிபுடை
மூலம்:
7.
கையின் ஆர் சுரி சங்கு அனலாழியர் நீள் வரைபோல்
மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடி எம்
ஐயனார் அணி அரங்கனார் அரவின் அணைமிசை மேய மாயனார்
செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே
திருக்கை
கையின்
|
பாஞ்சசன்யம்
சங்கு
|
நெருப்பு
அனல்
|
சக்கரத்தாழ்வார்
அனலாழியர்
|
மலை
நீள் வரை
|
திருமேனி
மெய்யனார்
|
திருத்துழாய்
துளப
|
துளப விரையார் கமழ்
துளப விரையார் கமழ்
|
திருமுடி
நீள் முடி
|
ஸ்வாமி
எம் ஐயனார்
|
திருவரங்கம்
அணி அரங்கனார்
|
ஸ்ரீரங்கநாதன்
அரங்கனார்
|
ஆதிசேஷன்
அரவின்
|
படுக்கை
அணை
|
சயனம்
மேய
|
மாயன்
மாயனார்
|
வாய்
வாய்
|
அடியேன்
என்னை
|
மனம்
சிந்தை
|
english
இலக்கணம்: ஆசிரியத்துறை - ராகம்: யமுனாகல்யாணி - தாளம்: திரிபுடை
மூலம்:
8.
பரியன் ஆகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய ஆதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய ஆகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட அப்
பெரிய ஆய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே
பெரிய
பரியன்
|
ஹிரண்யகசிபு
பரியன் ஆகி வந்த அவுணன்
|
அவுணன் உடல் கீண்ட
அவுணன் உடல் கீண்ட
|
உடல்
உடல்
|
தேவர்கள்
அமரர்க்கு
|
கடினம்
அரிய
|
ஆதிபிராண்
ஆதிப்பிரான்
|
திருவரங்கம்
அரங்கத்து
|
அமலன்
அமலன்
|
திருமுகம்
முகத்து
|
கருப்பு
கரிய
|
சிவப்பு
செவ்வரி
|
பெரிய
பெரிய
|
திருக்கண்கள்
கண்கள்
|
அடியேன்
என்னை
|
english
இலக்கணம்: ஆசிரியத்துறை - ராகம்: யமுனாகல்யாணி - தாளம்: திரிபுடை
மூலம்:
9.
ஆல மா மரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்
கோல மா மணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவு இல்லது ஓர் எழில்
நீல மேனி ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே
ஆலமரம்
ஆல
|
பெரிய
மா
|
ஆலிலை
மா மரத்தின்
|
பாலகனாய்
இலை
|
பாலகனாய்
பாலகனாய்
|
திருவரங்கம்
ஞாலம் ஏழும் உண்டான்
|
ஆதிசேஷன்
அரங்கத்து
|
சயனம்
அரவின்
|
பெரிய
அணையான்
|
இரத்தினம்
மா
|
முத்து
மணி
|
திருவாபரணம்
முத்து
|
சமுதாய சோபை
ஆரமும் தாமமும்
|
கருப்பு
எழில்
|
திருமேனி
நீல
|
இன்பம்
மேனி
|
அடியேன்
ஐயோ
|
மனம்
என்
|
english
இலக்கணம்: ஆசிரியத்துறை - ராகம்: யமுனாகல்யாணி - தாளம்: திரிபுடை
மூலம்:
10.
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே
மேகம்
கொண்டல்
|
கொண்டல் வண்ணா
கொண்டல் வண்ணனை
|
இடையன்
கோவலனாய்
|
வெண்ணை
வெண்ணெய்
|
வெண்ணெய் உண்ட வாயன்
வெண்ணெய் உண்ட வாயன்
|
அடியேன்
என்
|
மனம்
உள்ளம்
|
நித்யசூரி
அண்டர்
|
ஸ்வாமி
கோன்
|
திருவரங்கம்
அணி அரங்கன்
|
அடியேன்
என்
|
அமிர்தம்
அமுதினை
|
கண்
கண்கள்
|