| english மேலும் பல நிகழ்வுகளால் விடியலை உணர்த்தி/ தேவர்கள் மாலைகளுடன் இருபதைக் கூறி, விபீடணன் வணங்கியதை சொல்லி ஆழ்வார் அரங்கனை பள்ளி எளுப்புகிறார்.இலக்கணம்: எண்சீர்க்கழிநெடியாசிரிய விருத்தம் - ராகம்: பூபாள - தாளம்: அடமூலம்: 5. புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குணதிசைக் கனைகடல் அரவம்
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கல் அம் தொடையல் கொண்டு அடியிணை பணிவான்
அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா
இலங்கையர்கோன் வழிபாடு செய் கோயில்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே
ஸ்ரீரங்கநாதன்எம்பெருமான் | பள்ளி எழுந்தருளாயேபள்ளி எழுந்தருளாயே | வண்டுகளி வண்டு | விபீடணன்இலங்கையர்கோன் |
|