பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  
கைவல்யார்த்தியை மங்களாசாஸனம் செய்ய ஏற்கிறார்

இலக்கணம்: அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் - ராகம்: நாட்டை - தாளம்: அட

மூலம்: 7. தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச்சக்கரத்தின்
கோயில் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரந்தோளும் பொழி குருதி
பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே

நெருப்பு | ஒளி பொருந்திய | சக்கரத்தாழ்வார் | பஞ்ச சம்ஸ்காரம் | பரம்பரை | கைங்கர்யம் | போர் | பானாசுரன் | ஆயிரம் | தோள் | இரத்தம் | சக்கரத்தாழ்வார் | ஸ்ரீகிருஷ்ண | மங்களாசாசனம் |