பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  
கைவல்யார்த்தியை மங்களாசாஸனம் செய்ய அழைக்கிறார்

இலக்கணம்: அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் - ராகம்: நாட்டை - தாளம்: அட

மூலம்: 4. ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து
கூடு மனம் உடையீர்கள் வரம்பு ஒழி வந்து ஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கு அறிய நமோ நாராயணாய என்று
பாடு மனம் உடைப் பத்தர் உள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே

உடல் | இறப்பு | குழு | புகுந்து | மனம் | கைவல்யம் | திருமந்திரம் | பாட | மனம் | அடியார் | மங்களாசாசனம் |