பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  
பகவத் கைங்கர்யத்தை விரும்புமவர்களை மங்களாசாஸனம் செய்ய அழைக்கிறார்

இலக்கணம்: அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் - ராகம்: நாட்டை - தாளம்: அட

மூலம்: 3. வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்*
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்*
ஏழாட்காலும் பழிப்பு இலோம் நாங்கள் இராக்கதர் வாழ்* இலங்கை
பாழாள் ஆகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே

கைங்கர்யம் | கைங்கர்யம் | சம்சாரி | குழு | பரம்பரை | அரக்கர்கள் | இலங்கை | ஸ்ரீராம | மங்களாசாசனம் |