பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  
எல்லோரும் காலம் உள்ளவரை எம்பெருமானுக்கு மங்களாசாஸனம் செய்யும் பாக்யத்தைப் பெறுவர்கள்

இலக்கணம்: அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் - ராகம்: நாட்டை - தாளம்: அட

மூலம்: 12. பல்லாண்டு என்று பவித்திரனைப் பரமேட்டியை சார்ங்கம் என்னும்
வில் ஆண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்
நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராயணாய என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே

எப்பொழுதும் | பவித்ரன் | பரமபதநாதன் | சார்ங்கம் | வில் | ஸ்ரீவில்லிபுத்தூர் | பெரியாழ்வார் | நல்ல நாள் | சொல் | திருமந்திரம் | கடைசி வரை | திருமால் | சூழ்ந்து | பாட | மங்களாசாசனம் |