பாசுரங்கள்
ப்ரபந்தங்கள் :
அனைத்து
திருப்பல்லாண்டு
கண்ணிநுண்சிறுத்தாம்பு
திருப்பள்ளியெழுச்சி
அமலனாதிபிரான்
உள்ளடக்கம் :
அனைத்து
த்ரிவிக்ரமன் உலகை அளந்தது
ஈரேழு உல்கங்களையும் விழுங்கியவன்
வெண்ணை உண்ட வாயன்
ஆபரணம்
குண்டலம்
கழுத்து
சாற்றுப்படி
நல்ல
படம்
பாம்பு
வேறொன்றும்
விஷயம்
த்ரிவிக்ரம
ஈஸ்வரன்
கருடக் கொடி
விபீடணன்
காது
கண்
ஹரி
நடுவே
திருவயிறு
சமுதாய சோபை
மயில்
அம்பு
தவம்
ஆலிலை
பாலகனாய்
இரத்தினம்
முத்து
மேகம்
கொண்டல் வண்ணா
இடையன்
வெண்ணை
இலக்கணம் :
அனைத்து
குறள்வெண்செந்துறை
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
கலிவிருத்தம்
எண்சீர்க்கழிநெடியாசிரிய விருத்தம்
இருவிகற்பநேரிசை வெண்பா
ஆசிரியத்துறை
ராகம் :
அனைத்து
நாட்டை
ஆரபி
பூபாள
யமுனாகல்யாணி
தாளம் :
அனைத்து
அட
ஆதி
திரிபுடை
திருப்பல்லாண்டு
குருமுக மந தீத்ய
மின்னார் தடமதிள்சூழ்
பாண்டியன் கொண்டாட
1. பல்லாண்டு பல்லாண்டு
2. அடியோமோடும் நின்னோடும்
3. வாழாட்பட்டு நின்றீர்
4. ஏடு நிலத்தில்
5. அண்டக் குலத்துக்கு
6. எந்தை தந்தை
7. தீயில் பொலிகின்ற
8. நெய்யிடை நல்லதோர்
9. உடுத்துக் களைந்த
10. எந்நாள் எம்பெருமான்
11. அல்வழக்கு ஒன்றும்
12. பல்லாண்டு என்று
மொத்த பாசுரங்கள் : 12
english
எம்பெருமாணுக்கு திருக்காப்பு சாற்றுகிறார்
இலக்கணம்: குறள்வெண்செந்துறை - ராகம்: நாட்டை - தாளம்: அட
மூலம்:
1.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு *
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா !* உன்
சேவடி செவ்வி திருக்காப்பு
பாட பேதம் :
நூறாயிரம் - நூறாயிரமும், சேவடி - செவ்வடி
மனித ஆண்டுக் கணக்கு
பல்லாண்டு
|
தேவ ஆண்டுக் கணக்கு
பல்லாண்டு
|
ப்ர்ஹம ஆண்டுக் கணக்கு
பல்லாயிரத்தாண்டு
|
பல
பல
|
கோடி
கோடி
|
நூறு
நூறாயிரம்
|
ஆயிரம்
நூறாயிரம்
|
மல்லர்கள்
மல்
|
அடக்கி
லாண்ட
|
கொன்ற
லாண்ட
|
திருத்தோள்
திண் தோள்
|
மணிவண்ணா
மணிவண்ணா
|
திருவடி
செவ்வடி
|
திருவடி
சேவடி
|
மங்களாசாசனம்
திருக்காப்பு
|
english
நித்ய மற்றும் லீலா விபூதியையுடைய எம்பெருமாணுக்கு திருக்காப்பு சாற்றுகிறார்
இலக்கணம்: அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் - ராகம்: நாட்டை - தாளம்: அட
மூலம்:
2.
அடியோமோடும் நின்னோடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வல மார்வினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே
அடியேன்
அடியோமோடும்
|
ஸ்வாமி
நின்னோடும்
|
எப்பொழுதும்
ஆயிரம் பல்லாண்டு
|
அழகிய
வடிவாய்
|
வலது
வல
|
திருமார்பு நாச்சியார்
வல மார்வினில் வாழ்கின்ற மங்கையும்
|
எப்பொழுதும்
பல்லாண்டு
|
அழகிய
வடிவார்
|
ஒளி பொருந்திய
சோதி
|
வலது
வலத்து
|
சக்கரத்தாழ்வார்
சுடர் ஆழியும்
|
எப்பொழுதும்
பல்லாண்டு
|
போர்
படைபோர்
|
புகுந்து
புக்கு
|
ஒலி எழுப்பும்
முழங்கும்
|
பாஞ்சசன்யம்
அப் பாஞ்சசன்னியமும்
|
எப்பொழுதும்
பல்லாண்டே
|
மங்களாசாசனம்
பல்லாண்டே
|
english
பகவத் கைங்கர்யத்தை விரும்புமவர்களை மங்களாசாஸனம் செய்ய அழைக்கிறார்
இலக்கணம்: அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் - ராகம்: நாட்டை - தாளம்: அட
மூலம்:
3.
வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்*
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்*
ஏழாட்காலும் பழிப்பு இலோம் நாங்கள் இராக்கதர் வாழ்* இலங்கை
பாழாள் ஆகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
கைங்கர்யம்
வாழாட்பட்டு
|
கைங்கர்யம்
மண்ணும் மணமும்
|
சம்சாரி
கூழாட்பட்டு
|
குழு
குழுவினில்
|
பரம்பரை
ஏழாட்காலும்
|
அரக்கர்கள்
இராக்கதர்
|
இலங்கை
இலங்கை
|
ஸ்ரீராம
படை பொருதானுக்கு
|
மங்களாசாசனம்
பல்லாண்டு கூறுதுமே
|
english
கைவல்யார்த்தியை மங்களாசாஸனம் செய்ய அழைக்கிறார்
இலக்கணம்: அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் - ராகம்: நாட்டை - தாளம்: அட
மூலம்:
4.
ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து
கூடு மனம் உடையீர்கள் வரம்பு ஒழி வந்து ஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கு அறிய நமோ நாராயணாய என்று
பாடு மனம் உடைப் பத்தர் உள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே
உடல்
ஏடு
|
இறப்பு
நிலத்தில் இடுவதன்
|
குழு
குழாம்
|
புகுந்து
புகுந்து
|
மனம்
மனம்
|
கைவல்யம்
வரம்பு
|
திருமந்திரம்
நமோ நாராயணாய
|
பாட
பாடு
|
மனம்
மனம்
|
அடியார்
பத்தர்
|
மங்களாசாசனம்
பல்லாண்டு கூறுமினே
|
english
ஐஸ்வர்யார்த்தியை மங்களாசாஸனம் செய்ய அழைக்கிறார்
இலக்கணம்: அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் - ராகம்: நாட்டை - தாளம்: அட
மூலம்:
5.
அண்டக் குலத்துக்கு அதிபதி ஆகி அசுரர் இராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடிகேசன் தனக்கு
தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்து அடிதொழுது ஆயிர நாமம் சொல்லிப்
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே
பாட பேதம் :
இண்டைக் - இண்டக்
அண்டம்
அண்டக்
|
குழு
குலத்துக்கு
|
ஸ்வாமி
அதிபதி
|
அரக்கர்கள்
அசுரர் இராக்கதரை
|
பரம்பரை
குலத்தை
|
நீக்கிய
களைந்த
|
ஹ்ருஷீகேசன்
இருடிகேசன்
|
அடியார்
தொண்டக்
|
பரம்பரை
குலத்தில்
|
திருவடி
அடி
|
வணங்குஜகிறேன்
தொழுது
|
ஆயிரம்
ஆயிர
|
திருநாமங்கள்
நாமம்
|
பாட
சொல்லி
|
சம்சாரி
பண்டைக்
|
குழு
குலத்தைத
|
தவிர்த்து
தவிர்ந்து
|
மங்களாசாசனம்
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே
|
english
பகவத் கைங்கர்யத்தை விரும்புமவர்களை மங்களாசாஸனம் செய்ய ஏற்கிறார்
இலக்கணம்: அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் - ராகம்: நாட்டை - தாளம்: அட
மூலம்:
6.
எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்
அந்தியம் போதில் அரியுரு ஆகி அரியை அழித்தவனைப்
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே
ஸ்வாமி
எந்தை
|
தந்தை
தந்தை
|
தாத்தா
தந்தை
|
கொள்ளு தாத்தா
தந்தை
|
எள்ளு தாத்தா
மூத்தப்பன்
|
பரம்பரை
ஏழ்படிகால்
|
பரம்பரை
வழிவழி
|
கைங்கர்யம்
ஆட்செய்கின்றோம்
|
திருவோணம்
திருவோணத் திருவிழவில்
|
ஸூர்ய அஸ்தமம்
அந்தியம் போதில்
|
நரசிம்ஹ
அரியுரு ஆகி
|
ஹிரண்யகசிபு
அரியை
|
சோர்வு
பந்தனை
|
மங்களாசாசனம்
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே
|
english
கைவல்யார்த்தியை மங்களாசாஸனம் செய்ய ஏற்கிறார்
இலக்கணம்: அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் - ராகம்: நாட்டை - தாளம்: அட
மூலம்:
7.
தீயில் பொலிகின்ற செஞ்சுடர் ஆழி திகழ் திருச்சக்கரத்தின்
கோயில் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரந்தோளும் பொழி குருதி
பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
நெருப்பு
தீயில்
|
ஒளி பொருந்திய
பொலிகின்ற
|
சக்கரத்தாழ்வார்
செஞ்சுடர் ஆழி திகழ் திருச்சக்கரத்தின்
|
பஞ்ச சம்ஸ்காரம்
கோயில் பொறியாலே
|
பரம்பரை
குடிகுடி
|
கைங்கர்யம்
ஆட்செய்கின்றோம்
|
போர்
மாயப் பொருபடை
|
பானாசுரன்
வாணனை
|
ஆயிரம்
ஆயிரந்
|
தோள்
தோளும்
|
இரத்தம்
குருதி
|
சக்கரத்தாழ்வார்
ஆழி
|
ஸ்ரீகிருஷ்ண
ஆழி வல்லானுக்கு
|
மங்களாசாசனம்
பல்லாண்டு கூறுதுமே
|
english
ஐஸ்வர்யார்த்தியை மங்களாசாஸனம் செய்ய ஏற்கிறார்
இலக்கணம்: அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் - ராகம்: நாட்டை - தாளம்: அட
மூலம்:
8.
நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கை அடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்கவல்ல
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே
பாட பேதம் :
நெய்யிடை - நெய்யெடை/நெய்யடை
நெய்
நெய்யிடை
|
சோறு
நல்லதோர் சோறும்
|
எப்பொழுதும்
நியதமும்
|
ஆத்தாணிச் சேவகம்
அத்தாணிச் சேவகமும்
|
கை
கை
|
தாம்பூலம்
அடைக்காயும்
|
வெற்றிலை
அடை
|
பாக்கு
காயும்
|
கழுத்து
கழுத்துக்கு
|
ஆபரணம்
பூணொடு
|
காது
காதுக்குக்
|
குண்டலம்
குண்டலமும்
|
உடல்
மெய்யிட
|
சாற்றுப்படி
நல்லதோர் சாந்தமும்
|
நல்ல
வெள்
|
மனம்
வெள்ளுயிர்
|
படம்
பையுடை
|
பாம்பு
பையுடை நாக
|
கருடக் கொடி
நாகப்பகைக் கொடி
|
ஈஸ்வரன்
நாகப்பகைக் கொடியானுக்கு
|
மங்களாசாசனம்
பல்லாண்டு கூறுவனே
|
english
பகவத் கைங்கர்யத்தை விரும்புமவர்களுடன் மங்களாசாஸனம் செய்கிறார்
இலக்கணம்: அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் - ராகம்: நாட்டை - தாளம்: அட
மூலம்:
9.
உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை உடுத்து கலத்தது உண்டு
தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே
பாட பேதம் :
நின் பீதக - நன் பீதக
திருப்பீதாம்பரம்
பீதக ஆடை
|
பிரசாதம்
கலத்தது
|
திருத்துழாய்
துழாய்
|
திருமாலைப் பிரசாதம்
துழாய்மலர்சூடிக் களைந்தன
|
அடியார்
இத்தொண்டர்களோம்
|
திசை
திசை
|
கைங்கர்யம்
கருமம்
|
திருவோணம்
திருவோணத் திருவிழவில்
|
படம்
பை
|
ஆதிசேஷன்
பைந்நாகணை
|
சயனம்
பள்ளி
|
ஈஸ்வரன்
பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்கு
|
மங்களாசாசனம்
பல்லாண்டு கூறுதுமே
|
english
கைவல்யார்த்திகளுடன் மங்களாசாஸனம் செய்கிறார்
இலக்கணம்: அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் - ராகம்: நாட்டை - தாளம்: அட
மூலம்:
10.
எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம் என்று எழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திரு மதுரையுள் சிலை குனித்து ஐந்தலைய
பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே
ஸ்வாமி
எம்பெருமான்
|
அடியார்
அடியோம்
|
பரம்பரை
அடியோங்கள்
|
கைவல்யம்
அடிக்குடில்
|
பரமபதம்
வீடுபெற்று
|
உஜ்ஜீவனம்
உய்ந்தது
|
நல்ல நாள்
செந்நாள்
|
அவதாரம்
தோற்றித்
|
அழகிய
திரு
|
வடமதுரை
மதுரையுள்
|
சிலை குனித்து
சிலை குனித்து
|
ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே
ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே
|
ஐந்து
ஐந்தலைய
|
தலை
ஐந்தலைய
|
படம்
பை
|
பாம்பு
நாக
|
தலை
தலை
|
ஸ்ரீகிருஷ்ண
பாய்ந்தவனே
|
மங்களாசாசனம்
பல்லாண்டு கூறுதுமே
|
english
ஐஸ்வர்யார்த்திகளுடன் மங்களாசாஸனம் செய்கிறார்
இலக்கணம்: அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் - ராகம்: நாட்டை - தாளம்: அட
மூலம்:
11.
அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர்கோன் அபிமானதுங்கன்
செல்வனைப் போல திருமாலே நானும் உனக்குப் பழ அடியேன்
நல் வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவி
பல் வகையாலும் பவித்திரனே உன்னைப் பல்லாண்டு கூறுவனே
குறை
அல்வழக்கு
|
ஒன்றும் இல்லாத
ஒன்றும் இல்லா
|
திருவாபரணம்
அணி
|
திருக்கோஷ்டியூர்
கோட்டி
|
ஸ்வாமி
அபிமானதுங்கன்
|
செல்வ நம்பி
செல்வனை
|
திருமால்
திருமாலே
|
அடியேன்
நானும்
|
பழைய
பழ
|
அடியார்
அடியேன்
|
திருமந்திரம்
நமோ நாராயணா
|
திருநாமங்கள்
நாமம் பல
|
பாட
பரவி
|
பவித்ரன்
பவித்திரனே
|
மங்களாசாசனம்
பல்லாண்டு கூறுவனே
|
english
எல்லோரும் காலம் உள்ளவரை எம்பெருமானுக்கு மங்களாசாஸனம் செய்யும் பாக்யத்தைப் பெறுவர்கள்
இலக்கணம்: அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் - ராகம்: நாட்டை - தாளம்: அட
மூலம்:
12.
பல்லாண்டு என்று பவித்திரனைப் பரமேட்டியை சார்ங்கம் என்னும்
வில் ஆண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்
நல் ஆண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராயணாய என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே
எப்பொழுதும்
பல்லாண்டு
|
பவித்ரன்
பவித்திரனை
|
பரமபதநாதன்
பரமேட்டியை
|
சார்ங்கம்
சார்ங்கம்
|
வில்
வில்
|
ஸ்ரீவில்லிபுத்தூர்
வில்லிபுத்தூர்
|
பெரியாழ்வார்
விட்டுசித்தன்
|
நல்ல நாள்
நல் ஆண்டு
|
சொல்
உரைப்பார்
|
திருமந்திரம்
நமோ நாராயணாய என்று
|
கடைசி வரை
|
திருமால்
பல்லாண்டும்
|
சூழ்ந்து
பரமாத்மனைசூழ்ந்திருந்து
|
பாட
ஏத்துவர்
|
மங்களாசாசனம்
பல்லாண்டே
|
english
தனியன்:
குருமுகம் அநதீத்ய ப்ராஹவேதாந் அஸேஷாந்
நரபதி பரிக்லுப்தம் ஸுல்கமாதாது காம: |
ச்வசுரம் அமர வந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்
த்விஜ குல திலகம் விஷ்ணுசித்தம் நமாமி ||
குரு
குரு
|
மூலம்
முகம்
|
ஸ்ரீவல்லபதேவன்
நரபதி
|
மாமனார்
ச்வசுரம்
|
நித்யசூரி
அமர
|
ஸ்ரீரங்கநாதன்
ரங்கநாதஸ்ய
|
அந்தணர்
த்விஜ
|
பரம்பரை
குல
|
சிறந்த
திலகம்
|
பெரியாழ்வார்
விஷ்ணுசித்தம்
|
வணங்குஜகிறேன்
நமாமி
|
english
இலக்கணம்: இருவிகற்பநேரிசை வெண்பா -
தனியன்:
மின்னார் தடமதிள் சூழ் வில்லிபுத்தூர் என்றொருகால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தான் என்றுரைத்தோம் கீழ்மையினில் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே வந்து
மின்னல்
மின்னார்
|
மதிள்
தடமதிள்
|
ஸ்ரீவில்லிபுத்தூர்
வில்லிபுத்தூர்
|
திருவடி
கழற்
|
தாமரை
கமலம்
|
பொற்கிழி
கிழி
|
கிழியறுத்தான்
கிழியறுத்தான்
|
மனம்
நெஞ்சமே
|
english
இலக்கணம்: இருவிகற்பநேரிசை வெண்பா -
தனியன்:
பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று
ஈண்டிய சங்கம் எடுத்தூத – வேண்டிய
வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று
ஸ்ரீவல்லபதேவன்
பாண்டியன்
|
கொண்டாட
கொண்டாட
|
பெரியாழ்வார்
பட்டர்பிரான்
|
சங்கு
சங்கம்
|
ப்ரமாணம்
வேண்டிய
|
வேதம்
வேதங்கள்
|
பொற்கிழி
கிழி
|
கிழியறுத்தான்
கிழியறுத்தான்
|
திருவடி
பாதங்கள்
|
நம்
யாமுடைய
|
தஞ்சம்
பற்று
|