பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  
கைவல்யார்த்திகளுடன் மங்களாசாஸனம் செய்கிறார்

இலக்கணம்: அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் - ராகம்: நாட்டை - தாளம்: அட

மூலம்: 10. எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம் என்று எழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திரு மதுரையுள் சிலை குனித்து ஐந்தலைய
பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே

ஸ்வாமி | அடியார் | பரம்பரை | கைவல்யம் | பரமபதம் | உஜ்ஜீவனம் | நல்ல நாள் | அவதாரம் | அழகிய | வடமதுரை | சிலை குனித்து | ஐந்தலைய பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே | ஐந்து | தலை | படம் | பாம்பு | தலை | ஸ்ரீகிருஷ்ண | மங்களாசாசனம் |