பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  
எம்பெருமானின் கருணையைவிட திருவாய்மொழியை அருளிசெய்த ஆழ்வாரின் கருணை உயர்ந்தது என்பதை விளக்குகிறார்.

இலக்கணம்: கலிவிருத்தம் - ராகம்: ஆரபி - தாளம்: ஆதி

மூலம்: 8. அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ்வருமறையின் பொருள்
அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே

ஈஸ்வரன் | அடியார் | நம்மாழ்வார் | வேதம் | திருவாய்மொழி | சமஸ்க்ருதம் | நம்மாழ்வார் |