பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  
தாழ்ச்சிகளின் உருவமாக இருப்பதைக் கண்டஆழ்வாரோ தாயும் தந்தையுமாக இருந்து என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டார் என்பதால் அவரே என் ஸ்வாமி.

இலக்கணம்: கலிவிருத்தம் - ராகம்: ஆரபி - தாளம்: ஆதி

மூலம்: 4. நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மை ஆகக் கருதுவர் ஆதலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே

மறையோர் | அன்னையாய் அத்தனாய் | நம்மாழ்வார் | நம்பி |