பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  
நம்மாழ்வார் அடியார்களிடத்தில் அன்பு பூண்டவர். .ஆழ்வாரிடத்தில் அன்பு பூண்ட நான் பக்தியுடன் பாடிய இந்த ப்ரபந்தத்தை முழுவதுமாக விச்வஸிப்பவர்கள் ஸ்ரீவைகுந்தத்தை அடைந்து அங்கே வாழ்வார்கள்.

இலக்கணம்: கலிவிருத்தம் - ராகம்: ஆரபி - தாளம்: ஆதி

மூலம்: 11. அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே

ஈஸ்வரன் | நம்மாழ்வார் | மதுரகவி ஆழ்வார் | நம்மாழ்வார் | நம்பி | பரமபதம் |