பாசுரங்கள்
ப்ரபந்தங்கள் :
அனைத்து
திருப்பல்லாண்டு
கண்ணிநுண்சிறுத்தாம்பு
திருப்பள்ளியெழுச்சி
அமலனாதிபிரான்
உள்ளடக்கம் :
அனைத்து
த்ரிவிக்ரமன் உலகை அளந்தது
ஈரேழு உல்கங்களையும் விழுங்கியவன்
வெண்ணை உண்ட வாயன்
ஆபரணம்
குண்டலம்
கழுத்து
சாற்றுப்படி
நல்ல
படம்
பாம்பு
வேறொன்றும்
விஷயம்
த்ரிவிக்ரம
ஈஸ்வரன்
கருடக் கொடி
விபீடணன்
காது
கண்
ஹரி
நடுவே
திருவயிறு
சமுதாய சோபை
மயில்
அம்பு
தவம்
ஆலிலை
பாலகனாய்
இரத்தினம்
முத்து
மேகம்
கொண்டல் வண்ணா
இடையன்
வெண்ணை
இலக்கணம் :
அனைத்து
குறள்வெண்செந்துறை
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
கலிவிருத்தம்
எண்சீர்க்கழிநெடியாசிரிய விருத்தம்
இருவிகற்பநேரிசை வெண்பா
ஆசிரியத்துறை
ராகம் :
அனைத்து
நாட்டை
ஆரபி
பூபாள
யமுனாகல்யாணி
தாளம் :
அனைத்து
அட
ஆதி
திரிபுடை
கண்ணிநுண்சிறுத்தாம்பு
அவிதித விஷயா
வேறொன்றும் நானறியேன்
1. கண்ணி நுண்
2. நாவினால் நவிற்று
3. திரிதந்து ஆகிலும்
4. நன்மையால் மிக்க
5. நம்பினேன் பிறர்
6. இன்று தொட்டும்
7. கண்டு கொண்டு
8. அருள் கொண்டாடும்
9. மிக்க வேதியர்
10. பயன் அன்று
11. அன்பன் தன்னை
மொத்த பாசுரங்கள் : 11
english
மதுரகவியாழ்வார், கண்ணன் என்னுடைய ஸ்வாமி இல்லையென்றும், திருக்கிருகூர் நம்மாழ்வாரின் திருநாமத்தைச் சொன்னால், என்னுடைய நாக்குக்கு அமிர்தமாக உள்ளது என்கிறார்.
இலக்கணம்: கலிவிருத்தம் - ராகம்: ஆரபி - தாளம்: ஆதி
மூலம்:
1.
கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே
கண்ணி நுண் சிறுத்தாம்பினால்
கண்ணி நுண் சிறுத்தாம்பினால்
|
ஸ்ரீகிருஷ்ண
பெரு மாயன்
|
நம்மாழ்வார்
தென் குருகூர் நம்பி
|
நம்பி
நம்பி
|
அமிர்தம்
அமுது
|
நாக்கு
நாவுக்கே
|
english
நம்மாழ்வாரின் பாசுரங்களே தனக்கு மிகவும் இனிமையாக இருப்பதாகவும், பாசுரங்களை இசையுடன் பாடிக்கொண்டு எல்லா இடங்களுக்கும் செல்வேன்.
இலக்கணம்: கலிவிருத்தம் - ராகம்: ஆரபி - தாளம்: ஆதி
மூலம்:
2.
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே
நாக்கு
நாவினால்
|
திருவடி
பொன்னடி
|
தெய்வம்
தேவு
|
நம்மாழ்வார்
குருகூர் நம்பி
|
நம்பி
நம்பி
|
english
நம்மாழ்வாரின் அடியவனாக இருப்பதாலே எம்பெருமான் தானே விரும்பி வந்து மதுரகவி ஆழ்வாருக்குத் தன் தரிசனத்தைக் காட்டிக்கொடுத்த நன்மையைப் பேசி மகிழ்கிறார்.
இலக்கணம்: கலிவிருத்தம் - ராகம்: ஆரபி - தாளம்: ஆதி
மூலம்:
3.
திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடைக்
கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே
நித்யசூரி
தேவ
|
நம்மாழ்வார்
குருகூர் நம்பி
|
நம்பி
நம்பி
|
அடியேன்
அடியேன்
|
english
தாழ்ச்சிகளின் உருவமாக இருப்பதைக் கண்டஆழ்வாரோ தாயும் தந்தையுமாக இருந்து என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டார் என்பதால் அவரே என் ஸ்வாமி.
இலக்கணம்: கலிவிருத்தம் - ராகம்: ஆரபி - தாளம்: ஆதி
மூலம்:
4.
நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மை ஆகக் கருதுவர் ஆதலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே
மறையோர்
நான்மறையாளர்கள்
|
அன்னையாய் அத்தனாய்
அன்னையாய் அத்தனாய்
|
நம்மாழ்வார்
சடகோபன்
|
நம்பி
நம்பியே
|
english
தன் தாழ்ச்சியை விளக்கி, இப்பொழுது ஆழ்வாரின் காரணமற்ற அருளாலே திருந்தியுள்ளதைத் அறிவித்து ஆழ்வாருக்குத் தன் நன்றியைத் தெரிவிக்கிறார்..
இலக்கணம்: கலிவிருத்தம் - ராகம்: ஆரபி - தாளம்: ஆதி
மூலம்:
5.
நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மை ஆகக் கருதுவர் ஆதலில்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே
திசை
மடவாரையும்
|
நம்மாழ்வார்
திருக்குருகூர் நம்பிக்கு
|
நம்பி
நம்பிக்கு
|
அடியேன்
அடியேன்
|
english
ஆழ்வாரின் அருளாலே பெருமையைப் பெற்றேன், இனி இந்நிலையிலிருந்து நாம் வீழ்வதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்.
இலக்கணம்: கலிவிருத்தம் - ராகம்: ஆரபி - தாளம்: ஆதி
மூலம்:
6.
இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்வு இலன் காண்மினே
ஸ்வாமி
பிரான்
|
நம்மாழ்வார்
திருக்குருகூர் நம்பி
|
நம்பி
நம்பி
|
english
ஆழ்வாராலே அருளப்பட்ட தான் ஆழ்வாரின் பெருமையை எடுத்துரைத்து அவர்களுக்கும் வாழ்ச்சியைப் பெற்றுத்தருவேன் என்கிறார்.
இலக்கணம்: கலிவிருத்தம் - ராகம்: ஆரபி - தாளம்: ஆதி
மூலம்:
7.
கண்டு கொண்டு என்னைக் காரிமாறப் பிரான்
பண்டை வல் வினை பாற்றி அருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே
காரியார்
காரி
|
நம்மாழ்வார்
காரிமாறப் பிரான்
|
திசை
எண் திசையும்
|
தமிழ்
ஒண் தமிழ்
|
நம்மாழ்வார்
சடகோபன்
|
english
எம்பெருமானின் கருணையைவிட திருவாய்மொழியை அருளிசெய்த ஆழ்வாரின் கருணை உயர்ந்தது என்பதை விளக்குகிறார்.
இலக்கணம்: கலிவிருத்தம் - ராகம்: ஆரபி - தாளம்: ஆதி
மூலம்:
8.
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ்வருமறையின் பொருள்
அருள்கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே
ஈஸ்வரன்
அருள்
|
அடியார்
அடியவர்
|
நம்மாழ்வார்
அருளினான்
|
வேதம்
அவ்வருமறையின்
|
திருவாய்மொழி
ஆயிரம் இன் தமிழ்
|
சமஸ்க்ருதம்
தமிழ்
|
நம்மாழ்வார்
பாடினான்
|
english
வேதத்தின் ஸாரத்தை என்னுடைய நெஞ்சிலே நிலைத்து நிற்கும்படி அருளினார் ஆழ்வார். இதனால் அவருக்குத் தொண்டு செய்யும் அந்த உத்தம நிலை எனக்கு உடனே கிடைத்தது.
இலக்கணம்: கலிவிருத்தம் - ராகம்: ஆரபி - தாளம்: ஆதி
மூலம்:
9.
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே
மறையோர்
மிக்க வேதியர்
|
வேதம்
வேதத்தின்
|
மனம்
நெஞ்சுள்
|
நம்மாழ்வார்
நிறுத்தினான்
|
நம்மாழ்வார்
சடகோபன்
|
நம்பி
நம்பிக்கு
|
english
ஆழ்வார் எனக்கு மிக உயர்ந்த நன்மைகளைச் செய்துள்ளார் என்றும் அதற்குத் தகுதியாக என்னால் எந்த ப்ரதி உபகாரமும் செய்ய முடியாது என்றும் சொல்லி ஆழ்வார் திருவடிகளில் பேரன்பு கொள்கிறார்.
இலக்கணம்: கலிவிருத்தம் - ராகம்: ஆரபி - தாளம்: ஆதி
மூலம்:
10.
பயன் அன்று ஆகிலும் பாங்கு அல்லர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன்தன் மொய் கழற்கு அன்பையே
நம்மாழ்வார்
கொள்வான்
|
குயில்
குயில்
|
சோலை
பொழில்
|
நம்மாழ்வார்
குருகூர் நம்பி
|
நம்பி
நம்பி
|
திருவடி
மொய் கழற்கு
|
english
நம்மாழ்வார் அடியார்களிடத்தில் அன்பு பூண்டவர். .ஆழ்வாரிடத்தில் அன்பு பூண்ட நான் பக்தியுடன் பாடிய இந்த ப்ரபந்தத்தை முழுவதுமாக விச்வஸிப்பவர்கள் ஸ்ரீவைகுந்தத்தை அடைந்து அங்கே வாழ்வார்கள்.
இலக்கணம்: கலிவிருத்தம் - ராகம்: ஆரபி - தாளம்: ஆதி
மூலம்:
11.
அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே
ஈஸ்வரன்
அன்பன்
|
நம்மாழ்வார்
அன்பன்
|
மதுரகவி ஆழ்வார்
தென் குருகூர் நகர் நம்பிக்கு
|
நம்மாழ்வார்
நம்பிக்கு
|
நம்பி
அன்பனாய் மதுரகவி
|
பரமபதம்
வைகுந்தம்
|
english
தனியன்:
அவிதித விஷயாந்தர: சடாரேர் உபநிஷதாம் உபகாநமாத்ர போக: |
அபி ச குணவசாத் ததேக சேஷீ மதுரகவி ஹ்ருதயே மமாவிரஸ்து ||
வேறொன்றும்
அவிதித
|
விஷயம்
விஷயாந்தர:
|
நம்மாழ்வார்
சடாரேர்
|
அருளிச் செயல்
உபநிஷதாம் உபகாந
|
மட்டும்
மாத்ர
|
இன்பம்
போக:
|
குணம்
குணவசாத்
|
ஸ்வாமி
சேஷீ
|
மதுரகவி ஆழ்வார்
மதுரகவி
|
மனம்
ஹ்ருதயே
|
பதிந்து
மமாவிரஸ்து
|
english
இலக்கணம்: இருவிகற்பநேரிசை வெண்பா -
தனியன்:
வேறொன்றும் நான் அறியேன்
வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்
வண்குருகூர் ஏறெங்கள் வாழ்வாம் என்றேத்தும் மதுரகவியார்
எம்மை ஆள்வார் அவரே அரண்
வேறொன்றும்
வேறொன்றும்
|
அடியேன்
நான்
|
வேதம்
வேதம்
|
தமிழ்
தமிழ்
|
நம்மாழ்வார்
மாறன் சடகோபன்
|
திருக்குருகூர்
வண்குருகூர்
|
அடியேன்
ஏறு
|
உஜ்ஜீவனம்
வாழ்வாம்
|
மதுரகவி ஆழ்வார்
மதுரகவியார்
|